/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, April 18, 2013

கணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்ள



கணினியில் இருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் கணினியிலும் மொபைல் போனிலும் Wifi வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கணினியில் உள்ள இணையத்தை நாம் எளிதாக மொபைல் போனில் இணைக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நெட்வோர்க் சேரிங்கை வைத்து இணைக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மூன்றாம்தர மென்பொருளின் உதவியுடன் இணைய இணைப்பினை மொபைல் போனுடன் இணைக்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி இணையம் இணைக்கப்படுகிறது.

ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க


சாதரணமாக மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க வேண்டுமெனில் நாம் அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களின் இணைய இணைப்பு மென்பொருளை பயன்படுத்தி இணைப்போம். ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் எந்தவித மென்பொருளும் இன்றி இணையத்தை இணைக்க முடியும். ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க USB கேபிள் வேண்டும், இல்லையெனில் ஆன்ட்ராய்ட் பொபைல் போனிலும், உங்களது கணினியிலும் Wifi வசதி இருந்தால் அதை கொண்டும் இணையத்தை இணைக்க முடியும். USB கேபிள் மூலம் இணையத்தை இணைக்க அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை கணினியில் நிறுவ வேண்டும்.

ஆன்ட்ராய்ட் மொபைல் போன் கொண்டு இணையத்தை இணைக்க முதலில் மொபைல் போனில் Setting செல்ல வேண்டும்.

Saturday, April 13, 2013

How to Control your Google account after you Death!!!


Do you know what will happen to your Google account after you death?  No one can answer this question but the Google introduces new feature called Inactive Manager,  that allows you to control your Google account after you death.


Using Inactive Account Manager, you can set time out period when your account will be inactive, and also can add up to 10 trusted friends who should be notified that your account is inactive.

If you provide your mobile number and email id Google will alert you before

Wednesday, April 10, 2013

பொது அறிவு தகவல்கள்!!!



 1.
தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)


2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.








வியக்கவைக்கும் இந்தியாவின் சிறப்புகள் !!!




* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.


* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.


* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget