நீ பார்ப்பதாய் இருந்தால் சொல்!
நீ பார்ப்பதாய் இருந்தால் சொல்பனித்துளியில்துளையிட்டுஉன் கழுத்துக்குமாலை இடுகிறேன்! நீ பார்ப்பதாய் இருந்தால் சொல்நட்சத்திரங்களைஇழுத்து வந்து உன் காதுக்குநட்சத்திர கம்மல் செய்கிரேன் ! நீ பார்ப்பதாய் இருந்தால் சொல்என் கண்களைதிறந்தே வைக்கிறேன்நான் இறந்த பின்னும் !பார்ப்பாயா !
No comments:
Post a Comment