/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, August 27, 2012

நீ பார்ப்பதாய் இருந்தால் சொல்!


நீ பார்ப்பதாய்  இருந்தால் சொல்
பனித்துளியில்
துளையிட்டு
உன் கழுத்துக்கு
மாலை இடுகிறேன்! 

 நீ பார்ப்பதாய்  இருந்தால் சொல்
நட்சத்திரங்களை
இழுத்து வந்து உன் காதுக்கு
நட்சத்திர கம்மல் செய்கிரேன் !

 நீ பார்ப்பதாய்  இருந்தால் சொல்
என் கண்களை
திறந்தே வைக்கிறேன்
நான் இறந்த பின்னும் !
பார்ப்பாயா !

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget